Sunday 28 August 2011

ஆசை (பற்று)

நாம் பிறக்கும் போது எதையும் கொண்டு வரவில்லை; இறக்கும் போதும் எதையும் கொண்டு செல்லப் போவதில்லை. ஆக நாம் எந்த ஒரு பொருளின் மீதும் பற்று வைக்காமல் இறைவனையே எண்ணி சரணாகதி அடைவோமாக!!!

ஆசை (பற்று) வைக்கவேண்டும் பொருள் மீது அல்ல; பரம்பொருள் மீது.
நம் எண்ணங்களை சிதற விடாமல், பரம்பொருள் மீது மட்டுமே அதிக பற்று வைத்து இறைவனின் அருளைப் பெறுவோமாக!

No comments:

Post a Comment