Wednesday 3 August 2011

ஆடிப்புரம்

இந்த ஆடிப்புரம் என்பது சைவம், வைணவம் இரண்டு சமயத்தவர்களும் கொண்டாடும் சிறப்புக்குரிய நாளாகும்.
முதலில் சைவம்:
ஆடி மாதம் என்பது அம்மன் மாதம் என்று முன்பே அறிந்தோம். இந்த ஆடி மாதத்தின் முதல் நாளன்று அம்மன் ருதுவானதாக கூறப்படுகிறது. பொதுவாக ருதுவான பெண்களை 16 நாட்கள் (முன்பு 18 நாட்கள்) வீட்டை விட்டு தள்ளி வைத்து விட்டு 17-ம் நாளன்று சடங்கு செய்து வீட்டிற்குள் அழைத்துச் செல்வார்கள். அதே போல அம்மனுக்கு நடக்கின்ற அந்த சடங்குதான் ஆடிப்புரம் எனப்படுகிறது. இந்த நாளில் மட்டும் தான் அம்மனுக்கு முத்தங்கி சாற்றப்படுகிறது.
இது சைவத்தில்...



வைணவத்தில்:
ஆடிப்புரம் என்பது ஆண்டாள் குழந்தையாக அவதரித்து பெரியாழ்வாரால் நந்தவனத்தில் கண்டெடுக்கப்பட்ட நாள். 



No comments:

Post a Comment