Monday 10 October 2011

விஜயதசமி

நவராத்திரியின் 10-ம் நாள் துர்கை மகிஷனை வதம் செய்து வெற்றி பெற்ற நாள் என்பதால் அன்று தொடங்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கை. அதனால்தான் அன்று பள்ளி கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களில் சிறப்பு மாணவர் சேர்க்கை நடைப்பெறுகிறது. 

No comments:

Post a Comment