Wednesday 11 May 2011

ஆன்மீக உலகின் கலங்கரை விளக்கு (சுவாமி விவேகானந்தர்)

கடவுளின் கருணையை பற்றி "சுவாமி விவேகானந்தர்" கூறிய ஒரு குறிப்பு...
'''கடவுளிடம் மன வலிமையை கேட்டேன்... கஷ்டமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளவைத்தார்""
""கடவுளிடம் மூளை பலத்தையும் உடல் பலத்தையும் கேட்டேன்... நான் தீர்வுக்கான வாழ்கையில் பல புதிர்களை அளித்தார்""
""கடவுளிடம் மகிழ்ச்சியை கேட்டேன்... சில மகிழ்ச்சியற்ற மனிதர்களை எனக்கு கட்டினார்""
""கடவுளிடம் ஆதரவை கேட்டேன்... ஆதரவற்ற பலரை எனக்கு காண்பித்தார்""
""கடவுளிடம் மன அமைதியை கேட்டேன்... பிறர்க்கு உதவுவது எப்படி என்று எனக்கு காண்பித்தார்""
""நான் ஆசைப்பட்ட எதையும் கடவுள் எனக்கு தரவில்லை....
ஆனால்...
என் வாழ்கைக்கு அவசியமானது அனைத்தையும் கடவுள் எனக்கு அருளினார்""

No comments:

Post a Comment